Design a site like this with WordPress.com
Get started

ஸ்ரீமத் பாகவதம்

  • ஆழ்வார்கள் அவதார வைபவத்தை முன்கூட்டியே அறிவிக்கும் ஸ்ரீமத் பாகவத ஸ்லோகம்

    ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில் எம்பெருமானின் வழிபாட்டுக்கு விரோதமாய் உள்ளவர்கள், அமைதியை இழந்தவர்கள், எம்பெருமானின் நாமங்கள், ரூபங்கள் மற்றும் அவனை அடைவதற்கான உபாயங்கள் ஆகியவற்றை போதனை செய்து வருகிறார். அப்பொழுது ஸாதிக்கிறார்:  க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ்  இச்சந்தி ஸம்பவம் | கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: | க்வசித் க்வசின்  மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38. தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |… Continue reading

Recent Posts

அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்