Design a site like this with WordPress.com
Get started

நம்பையல்

  • ஸ்வாமி திருக்கச்சி நம்பிகள் “நம்பையல்” ஆன வைபவம்

    திருநக்ஷத்ரம்: மாசி, ம்ருகசீர்ஷம் அவதார வருஷம்: ஸௌம்ய வருஷம் (கி.பி. 1009) அவதார ஸ்தலம்: பூவிருந்தவல்லி (தற்போது பூந்தமல்லி) இயற்பெயர்: கஜேந்திர தாஸர் ஆசார்யன்: ஆளவந்தார் சீடர்கள்: எம்பெருமானார் அருளினது: காஞ்சி தேவப்பெருமாள் விஷயமாக “தேவராஜ அஷ்டகம்” கைங்கர்யம்: காஞ்சி தேவப்பெருமாளுக்குத் திருவாலவட்ட கைங்கர்யம். சிறப்பு: வரதனும் பெருந்தேவித் தாயாரும் தங்கள் அர்ச்சை நிலையைத் தாண்டி இவருடன் வார்த்தை உரையாடுவார்கள். திருக்கச்சி நம்பிகள் மூலமாக எம்பெருமானாருக்கு தேவப்பெருமாள் அருளிய 6 வார்த்தைகள் அனைவரும் அறிந்ததே. நம்பையல் ஆன… Continue reading

Recent Posts

அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்