தேசிகஸ்தோத்ரம்
-
எம்பெருமானிடத்தில் நாம் செய்யும் களவு
ஒரு பொருளை உடையவனின் ஜ்ஞானமும் அனுமதியும் இல்லாமல் எடுத்து வந்து அதை எந்த வித ஸங்கோசமுமின்றி அது நம்முடையது என்கிற பாவத்தில் உபயோகிப்பதே களவு எனப்படும். எம்பெருமான் தங்கள் இதயத்தை களவு கொண்டு போனதாக பராங்குச-பரகால நாயகிகள் அலற்றுவதை நாம் பல பாசுரங்களில் அநுபவித்து இருக்கிறோம். ஸ்வாமி தேசிகனோ இங்கே வேறொரு விதமான, ஒரு நூதனமான திருட்டைப் பற்றிப் பேசுகிறார். அவர் கூற்றுப்படி நாம் அனைவரும் திருடர்களே. நாமும் ஒரு பொருளை திருடிக்கொண்டு வந்து எந்தவித வெட்கமோ … Continue reading
-
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே
ஜீவர்களாகிய நாம் அநாதியான கர்மப்ரவாஹத்தாலும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலும் ஸம்ஸாரம் என்னும் கொடியதானதொரு பாலை நிலத்தில் கிடந்து உழல்கின்றோம். ப்ரக்ருதி ஸம்பந்தம் விரோதம் மட்டுமல்லாமல் அற்பமானது, “மின்னின் நிலையில, மன்னுயிர் ஆக்கைகள்” என்று அலற்றுகிறார் ஆழ்வார். ஸ்வாமி தேசிகனோ இந்த ஸம்பந்தத்தினால் துன்புற்றுழலும் சேதனர்களை “ஆவாரார் துணையென்று அலைநீர்க்கடலுள் அழுந்தும் நாவாய்போற் பிறவிக் கடலுள் நின்று துளங்குகின்றவர்” என்கிறார். அந்த ஸம்பந்தத்தை ஒழித்து, எம்பெருமானிடம் பிறப்பின்மை வேண்டி மோக்ஷம் அடையப் ப்ரார்த்திப்பதே சேதனர்களின் ஸ்வரூபத்திற்குப் பாங்கு. “பாலேபோல் சீரில்… Continue reading
-
வேங்கடநாதன் அநுபவித்த பரமபதநாதனின் சுநாதங்கள்
கேட்கப்படுவது எதுவோ அதுவே ஶ்ருதி. அபௌருஷேயங்களான வேதத்தைச் ஶ்ருதி எனவும் கூறுவர். இன்றளவும் வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், வாயால் சொல்லி காதால் கேட்டறிந்து ஶ்ரவணம் செய்தே தலைமுறை தலைமுறையாக அநுஸந்தித்து வருகிறோம். கடலுக்குள்ளே முத்துக்கள், பவளங்கள் மற்றும் ரத்னங்கள் போன்ற எண்ணற்ற விலைமதிப்பில்லாத செல்வங்கள் ஒளிந்திருக்கின்றன. அதுபோல பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் என்னும் திருக்கல்யாணகுணங்களின் கடலுள் மறைகள் மறைந்திருக்கின்றன. அம்மறையின் காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறான் பெருமான். அதனாலேயே அவனுக்கு ஶ்ருதிஸாகரன் என்ற திருநாமம் வழங்கப்படுகின்றது. தாம்… Continue reading
-
எம்பெருமானிடம் நமக்குள்ள அநந்ய உபாயத்வம்!
त्वयि प्रवृत्ते मम किं प्रयासैस्त्वय्यप्रवृत्ते मम किं प्रयासैः அஷ்டபுஜாஷ்டகம் – 6 அழகான இந்த இரண்டு வரிகள் மூலம் நம் அநந்யகதித்வத்தையும் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனிடம் நமக்குள்ள அநந்ய உபாயத்வத்தையும் ஒரு சேர தலைக்கட்டுகிறார் ஸ்வாமி தேசிகன். ஒருவனுக்கு கைகொடுப்பேன் என்று எம்பெருமான் ஸங்கல்பிக்குமளவில் அவன் ஸ்வதந்த்ரமாக எடுக்கும் முயற்சியினாலோ பிற தேவதைகளை ஆச்ரயிப்பதாலோ ஒரு பயன் உண்டோ? அவன்ஒருவனை ரக்ஷிக்கமுடியாது என்று ஸங்கல்பித்தபின்… Continue reading
-
பகவானிடத்தில் என்ன விண்ணப்பிக்க வேண்டும்?
ஸ்வாமி தேசிகன், பரமார்த்த ஸ்துதியில், மோக்ஷத்தை விரும்புபவர்கள் இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும் என்று விதித்திருக்கிறார். அவதீர்ய சதுர்விதம் புமர்த்தம்பவதர்த்தே விநியுக்த ஜீவித: ஸந் | லபதே பவத: பலாநி ஜந்து:நிகிலாந் யத்ர நிதர்ஸநம் ஜடாயு: || அழகான ஸ்லோகம் இது. தர்ம, அர்த்த,காம, மோக்ஷம் என்பனவற்றை எல்லாம் உதறித் தள்ளு. உனக்கு விதிக்கப்பட்ட கடமையை நீ செய், பகவானுக்கு உகந்த கர்மாவை நீ பண்ணு. பண்ணினால் பலன் கட்டாயம் கிடைக்கும். அவனே… Continue reading
Recent Posts
- எம்பெருமானிடத்தில் நாம் செய்யும் களவு
- எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே
- வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்
- இதயத்திருள்கெட இடைகழியில் ஏற்றிய விளக்கு
- வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது
அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்