Design a site like this with WordPress.com
Get started

வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை

  • வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 3

    திருவேங்கடவன் எண்ணற்ற திருக்கல்யாண குணங்களை உடையவனாயிருப்பினும் அவனுடைய மற்ற குணங்களனைத்தும் தரம் பெறுவது அவன் தயையாலேயே என்பதனை “தயா சதகம்” என்னும் ஸ்தோத்ரத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் நிர்தாரணம் பண்ணுகிறார். அப்பேற்பட்ட தயையே ஒரு மலை வடிவம் கொண்டுள்ளது என்று இவ்வாறு ரஸோக்தியாக அருளிச் செய்கிறார் நம் ஆசார்ய வள்ளல்: ப்ரபத்‌யே தம்‌ கிரிம்‌ ப்ராய: ஸ்ரீநிவாஸாநுகம்பயா | இக்ஷுஸாரஸ்ரவந்த்யேவ யந்மூர்த்யா ஷர்கராயிதம்‌ || ஸ்ரீ தயாசதகம் – 1   அடியார்களிடத்தில் தங்கு தடையின்றி வெள்ளமிட்டு ஓடும்… Continue reading

  • வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 2

    எம்பெருமான் திருமலையில் ஏன் எழுந்தருளினான் என்று முதற் பகுதியில் பார்த்தோம். இவ்வாறு அவனுகந்த, அவனுக்குப் பரமப்ராப்யமான திருமலைதான் நமக்கும் பரம ப்ராப்யம்; ஆதலால் அனைவரும் திருவேங்கட மாமலையைச் சென்றடைந்து அம்மலையையே உபாயமாகப் பற்றுங்கோள் என்று ஸாதிக்கிறார் நம் குருகூர்ச் சடகோபன்.     குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்றுசேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே. திருவாய்மொழி 3-3-8 கிருஷ்ணாவதாரத்தில் கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்று குளிர்ந்த… Continue reading

  • வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 1

    வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 1

    பரமபதத்திலே கைங்கர்யஸாம்ராஜ்யத்திற்கு  அதிபதியாய் இருப்பினும் தன் பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு தன்னைச் சரணடையும் சேதனர்களின் மேல் கொண்ட எல்லையில்லா பக்ஷபாதத்தினால் தயையே திருவுள்ளமாய், அவர்கள் பற்றுவதற்கு ஹேதுவாய் நித்ய விபூதியில் இருந்து இர(ற)ங்கி வந்து அர்ச்சாவதாரமாக மண்ணுலகில் நித்யவாஸம் பண்ண திருவுள்ளம் கொண்டான் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன். கலியுகத்தின் ப்ரத்யக்ஷ தெய்வமாய் அர்ச்சாரூபமாய் முதன் முதலாக திருமலையில் ஸ்ரீநிவாஸனாக எழுந்தருளினான். கங்கையும் அதனிற் புனிதமான காவிரிக் கரையும் மற்றும் பல புண்ய நதிக் கரைகளும், செழிப்பான வனங்களும்,… Continue reading

Recent Posts

அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்