Design a site like this with WordPress.com
Get started

வாத்ஸல்யம்

  • குற்றம் அறியாத கோவலனார்

    ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் நமக்கு உண்டாகும் விபரீத ஞானமானது நம் லக்ஷணத்துக்கு விரோதமாய், எம்பெருமானிடத்தில் பலவித தோஷங்களைச் செய்வித்து அவனிடத்தில் மீண்டும் மீண்டும் மிகுந்த அபசாரப்படவைக்கிறது. இது அவனுக்கு நம்மீது மிகுந்த சீற்றத்தை உண்டு பண்ணுமே என்ற பீதி உண்டாகும். ஆனால் சரணடைந்த ஆச்ரிதர்கள் விஷயத்தில் அவன்தான் “அவிஜ்ஞாதா(அறியாதவன்)”வாயிற்றே. ஸர்வஜ்ஞனான எம்பெருமான் அறியாத பதமென்று ஒன்றிருக்குமோ? எம்பெருமானை ஸர்வஜ்ஞாதா என்றழைப்பது அல்லவோ பொருந்தும். அப்படியிருக்க இங்கு அறியாதவன் என்று எதனைச் சொல்லிற்று? இது, எம்பெருமான் தன்னளவிலே ஆச்ரிதர்கள் எத்தனை… Continue reading

Recent Posts

அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்