ஆச்ரித ரக்ஷகத்வம்
-
ஸர்வலோக சரண்யனின் வ்ரதம்
சரணாகதியே மோக்ஷத்திற்க்கான சிறந்த உபாயம் என்றும் அந்தச் சரணாகதியை அநுஷ்டிக்க அந்தணர், அந்தியர், எல்லையில்நின்ற அனைத்துலகும் நொந்தவர் என அனைவரும் உரியவர்களே என்றும் ஸ்வாமி தேசிகன் தாமருளிய பல ஸ்ரீஸூக்திகளில் நிர்தாரணம் பண்ணுகிறார். அவற்றுள் ப்ரதான ஸூக்தியான “ஸ்ரீ சரணாகதி தீபிகா”வில் எம்பெருமான் ஸ்ரீராமனின் சரணாகதரக்ஷண வ்ரதத்தை முன்னிட்டுக்கொண்டு விளக்கொளிபெருமாளிடம் ப்ரபத்தியை விண்ணப்பிக்கிறார். யம் பூர்வமாச்ரிதஜநேஷு பவாந் யதாவத் தர்மம் பரம் ப்ரணிஜகௌ ஸ்வயமாந்ருசம்ஸ்யம் | ஸம்ஸ்மாரிதஸ்த்வமஸி தஸ்ய சரண்யபாவாத் நாத த்வதாத்தஸமயா நநு மாத்ருசார்தம் ||… Continue reading
-
உனக்குரியனாய மைந்தன் உய்ந்தான்!
ஆளரியாய் திருவவதரித்த நரசிங்கனுக்கு ஆச்ரிதர்கள் மேலுள்ள பக்ஷபாதம் தான் எத்துணை? அடியார்களை எப்படிக் காப்பது என்று சதா சர்வ காலமும் சிந்தனை செய்வதற்காகவேயன்றோ பெருமான் இப்பூவுலகில் பல க்ஷேத்ரங்களில் பர்யங்க பங்கத்தில் யோகாந்ருஸிம்ஹணாக வீற்றிருக்கிறான்! குழந்தை ப்ரஹ்லாதனை அவன் தந்தை செய்யும் ஹிம்சைகளிலிருந்து காக்க வேண்டும். இரணியானால் சிறைவைக்கப்பட்ட ஞானிகளையும் மஹான்களையும் விடுவிக்கவேண்டும். தேவர்களையும் வேதத்தையும் அக்கொடூரனிடமிருந்து ரக்ஷிக்க வேண்டும். எம்பெருமானுக்கு பரமபதத்தில் இருப்பு கொள்ளவில்லை. இமையோர் தலைவன் ஒரு குழந்தை அழைத்தா வரப்போகிறான் என்ற இறுமாப்பு இரணியனுக்கு. குழந்தை ப்ரஹ்லாதன்… Continue reading
Recent Posts
- எம்பெருமானிடத்தில் நாம் செய்யும் களவு
- எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே
- வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்
- இதயத்திருள்கெட இடைகழியில் ஏற்றிய விளக்கு
- வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது
அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்