அநந்ய உபாயத்வம்
-
எம்பெருமானிடம் நமக்குள்ள அநந்ய உபாயத்வம்!
त्वयि प्रवृत्ते मम किं प्रयासैस्त्वय्यप्रवृत्ते मम किं प्रयासैः அஷ்டபுஜாஷ்டகம் – 6 அழகான இந்த இரண்டு வரிகள் மூலம் நம் அநந்யகதித்வத்தையும் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனிடம் நமக்குள்ள அநந்ய உபாயத்வத்தையும் ஒரு சேர தலைக்கட்டுகிறார் ஸ்வாமி தேசிகன். ஒருவனுக்கு கைகொடுப்பேன் என்று எம்பெருமான் ஸங்கல்பிக்குமளவில் அவன் ஸ்வதந்த்ரமாக எடுக்கும் முயற்சியினாலோ பிற தேவதைகளை ஆச்ரயிப்பதாலோ ஒரு பயன் உண்டோ? அவன்ஒருவனை ரக்ஷிக்கமுடியாது என்று ஸங்கல்பித்தபின்… Continue reading
Recent Posts
- எம்பெருமானிடத்தில் நாம் செய்யும் களவு
- எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே
- வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்
- இதயத்திருள்கெட இடைகழியில் ஏற்றிய விளக்கு
- வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது
அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்