Design a site like this with WordPress.com
Get started

மணக்கால் நம்பி

  • பச்சையிட்டுத் திருத்திப் பணிகொண்ட மணக்கால் நம்பி

    திருநக்ஷத்ரம்: மாசி மகம் அவதார ஸ்தலம்: மணக்கால் (ஸ்ரீரங்கம் அருகே இருக்கும் கிராமம்) ஆசார்யன்: உய்யக்கொண்டார் ஸ்வாமி உய்யக்கொண்டாரின் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்களுள் ப்ரதானமானவர் மணக்கால்நம்பி. இவர் இயற்பெயர் ஸ்ரீராமமிஶ்ரர். இவர் பன்னிரண்டு வருடங்கள் உய்யக்கொண்டார் திருவடிகளில் ஸர்வவித கைங்கர்யங்களையும் செய்து கொண்டு வந்தார். உய்யக்கொண்டார் தேவிகள் பரமபதிக்க அவருடைய திருமாளிகைக் கைங்கர்யங்கள் அனைத்தையும் தாமே செய்து வந்தார் ஸ்ரீராமமிஶ்ரர். ஒருநாள் உய்யக்கொண்டாருடைய சிறுமிகள் இருவரையும் நீராட்டி அழைத்து வருகையில் வழியில் வாய்க்காலில் சேறாயிருப்பது கண்டு அதைத் தாண்ட முடியாமல்… Continue reading

Recent Posts

அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்