Jul 2021
-
பெண்ணை ஆற்றங்கரைக் கரும்பு
இடம் : திருக்கோவலூர் வைபவம்: இடைகழியில் முதலாழ்வார்கள் ஏற்றிவைத்த விளக்கு ஸ்லோகம்: தேஹளீச ஸ்துதி முதலாழ்வார்களின் திருக்கோவலூர் வைபவம் அனைவரும் அறிந்ததே. இவ்வைபவத்தை ஸ்வாமி தேசிகன் “ஸ்ரீ தேஹளீச ஸ்துதி”யில் கவி நயத்துடன் கொண்டாடுகிறார். அதில் ஒரு ஸ்லோகம்: காஸாரபூர்வகவிமுக்யவிமர்த்தஜந்மா பண்ணாதடேக்ஷூஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே | த்வத்பாதபத்மமதுநி த்வதநந்யபோக்யே நூநம் ஸமாச்ரயதி நூதநசர்க்கராத்வம் || ஸ்ரீ தேஹளீச ஸ்துதி – 7 “ஆற்றின் கரையில் பயிராகிச் செழித்த கரும்பை ஆலையில் இட்டுப் பிழிந்து எடுக்கும் சாறானது மிக… Continue reading
-
கங்கையிற்புனிதமாய காவிரி
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ளான் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன். அவன் கருணைக் கடல். எண்ணிலடங்கா திருக்கல்யாண குணங்கள் ஸங்கமித்துள்ள மஹாஸமுத்ரம். ஸாகரம் போன்று நீண்டு, பரந்து விரிந்துள்ள அவனது பெருமைகளை எவ்வளவு முயற்சித்தாலும் பேசித் தலைக்கட்ட முடியாது. தீர்த்தனுக்கற்றபின் மற்றோர்சரணில்லையென்றெண்ணி தீர்த்தனுக்கே தீர்த்தமனத்தனனாகிச் செழுங்குருகூர்ச்சடகோபன்சொன்ன தீர்த்தங்களாயிரத்துள் இவைபத்தும்வல்லார்களைத் தேவர்வைகல் தீர்த்தங்களேயென்றுபூசித்துநல்கியுரைப்பர் தம்தேவியர்க்கே. திருவாய்மொழி 7-10-11 என்று ஸ்வாமி நம்மாழ்வார் எம்பெருமானை தீர்த்தன் என்றும் அவன் விஷயமாக தாம் அருளிய ஒவ்வொரு பாசுரங்களையும் தீர்த்தங்கள் என்று ஸாதிக்கிறார். ஜீவன்கள் அகத்தூய்மையைப் பெற்று ஸம்ஸாரம்… Continue reading
Recent Posts
- எம்பெருமானிடத்தில் நாம் செய்யும் களவு
- எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே
- வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்
- இதயத்திருள்கெட இடைகழியில் ஏற்றிய விளக்கு
- வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது
அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்