-
The Sanctified Sands of the Yamuna
Reading Time:
2–3 minutes
The Puzzling Wish of Sri Kuresa In a beautiful slokam from Atimanusha-Stavam, Swami Kurattazhvan expresses a striking wish—to be born not as a cow, a gopi, a tree, or any sentient being within reach of Sri Krsna, but as the sand on the banks of the Yamuna. When most prayers aspire for conscious proximity to… Continue reading
-
Nambi, Bimbi and Narayana
Reading Time:
3–5 minutes
Periyazhvar’s practical guide to naming children A friend of mine recently called to ask for name suggestions for his newly born niece. He wanted the name to begin with specific letters, to sound modern yet feel traditional—the operative word being feel. I have received similar requests in the past, and they always leave me thinking.… Continue reading
-
Coach-Teacher-Guru-Acharya-Sadacharya
Reading Time:
2–3 minutes
Teacher, Coach, Guru, Acharya — these terms are often used interchangeably. All of them point to someone who imparts knowledge, skill, or insight to another. But are they really the same? More importantly, is the intention behind imparting that knowledge the same in every case? A teacher imparts structured knowledge within a defined subject or… Continue reading
-
What is True Vairāgya?
Reading Time:
1–2 minutes
Before understanding the “True” part, what really is Vairāgya anyways? Swami Vedānta Deśika shows us the way. Vairāgya is not merely renunciation, indifference, or even just recognizing the impermanence of material wealth. It is understanding what true wealth really is—and consciously choosing to seek that one imperishable wealth above all else. Swami declares: नास्ति पित्रार्जितं… Continue reading
-
உடல் ஆரோக்கியத்திற்கு கீதாசார்யன் கூறும் ரஹஸ்யம்
Reading Time:
2–3 minutes
நம்மில் பலர் பணி நிமித்தமாகவோ இல்லை பொழுது போக்கிற்காகவோ இரவு முதுவதும் முழித்துக்கொண்டும் பகல் முழுவதும் உறங்கிக் கொண்டுமிருக்கிறோம். Computer மற்றும் Smart Phoneகளில் எந்நேரமும் ஆழ்ந்திருப்பதால் பலருக்கு ஆழ்ந்த உறக்கம் என்பதே இல்லாமல் இருக்கிறது. தங்களுடைய Tabletல் பல மணி நேரம் செலவிடுவதன் விளைவு பலருக்கு Tablet(மாத்திரையே) உணவாகிறது. இப்படி சரியான நேரத்தில் தேவையான அளவு உறக்கம் இல்லாததால் எல்லா காரியங்களையும் மிகுந்த உடல் சோர்வுடன் செய்து கொண்டிருக்கிறார்கள். उदरस्यार्द्धमन्नस्य तृतीयमुदकस्य तु | वायो:… Continue reading
-
ஆசார்யன் க்ருபை இல்லாமல் பகவானை அடைய முடியாதா?
Reading Time:
6–9 minutes
Can’t read Tamil? No problem! click here for the English version of this article. ஶிஷ்யன் தன் ஆசார்யனை ஸாஷ்டாங்கமாக விழுந்து ஸேவித்து அபிவாதநம் செய்து, பக்தியுடன் அணுகி விண்ணப்பிக்கிறான்: ஸ்வாமி, ஸ்ரீந்யாஸ திலகத்தில் ஸ்வாமி தேஶிகன் ஒரு அத்புதமான ஶ்லோகத்தை ஸாதிக்கிறார்: அந்தோ₄ऽநந்த₄க்₃ரஹணவஶகோ₃ யாதி ரங்கே₃ஶ யத்₃வத்பங்கு₃ர்நௌகா குஹர நிஹிதோ நீயதே நாவிகேந |பு₄ங்க்தே போ₄கா₃நவிதி₃த ந்ருப: ஸேவகஸ்யார்ப்ப₄காதி₃:த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரப₄வதி ததா₂ தே₃ஶிகோ மே த₃யாளு: || ஸ்வாமி, இந்த ஸம்ஸாரத்திலிருந்து… Continue reading
-
இராமராஜ்யமா அல்லது பாதுகா ராஜ்யமா?!
Reading Time:
3–4 minutes
பாதுகா தேவியின் ராஜ்யம் ப்ரஜைகளின் எல்லையில்லா சந்தோஷத்திற்குக் காரணமாகவும் அவர்களுக்கு ரக்ஷகமாகவும் அமைந்ததையும், அண்டை தேசத்து அரசர்களை தன் வீரத்தாலும் காரூண்யத்தாலும் வசீகரித்ததையும், த்ரேதாயுகத்தில் க்ருதயுக தர்மத்தை ஸ்தாபித்ததையும் சென்ற பதிவில் பார்த்தோம். இவள் அரசாட்சி இராமனுக்கு எப்படி உபகாரமாக அமைந்தது? ஸ்ரீராமன் தண்டகாரண்யம் சென்றடைந்து எதிரிகளை ஒழித்தது எல்லாமே பாதுகாராஜ்யத்தின் பெருமையினால்தான் என்று நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன்: பத்ராஸநம் சேத் பரிவ்ருத்தமாஸீத் தேவி ! க்ஷணம் தக்ஷிணதோமுகம் தே | கதம் பவேத் காஞ்சநபாதரக்ஷே… Continue reading
-
வரதன் விடுத்த அம்பு
Reading Time:
3–5 minutes
எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணின் இருப்பிடமான ஸ்ரீவைகுண்டம் தர்மத்தையும் ஶாஸ்த்ரத்தையும் ரக்ஷிக்க ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய நீதிமன்றம் போலுள்ளது. ஜீவன்கள் ஸம்பந்தமான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க பெருமாள், பெரிய பிராட்டி என்று இரண்டு நீதிபதிகள் வீற்றிருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஒரு வழக்கைத் தீர விசாரித்து, நேர்மையுடனும், எந்த சார்பு நிலையும் எடுக்காமல், ஒரு தலையிறாமல், அனைவரையும் ஸமமாகக் கருதி, ஶாஸ்த்ரத்திற்கு ஏற்றவாறு தீர்ப்பு (பலன்) வழங்குபவர்கள். முறை தவறாத எவரும் எளிதில் இவர்களை அணுகலாம். समोऽहं सर्वभूतेषु न… Continue reading
-
பாதுகாராஜ்யம் – பிரஜைகளின் ஸௌக்யம் மற்றும் எதிரிகளின் நிலை
Reading Time:
2–4 minutes
பாதுகாதேவியின் பட்டாபிஷேகம் மற்றும் ராஜ்ய பரிபாலனத்தின் சீர்மையை ஸ்வாமி தேசிகனின் கவிரஸங்கள் மூலமாக சென்ற பதிவில் அநுபவித்தோம். இவள் ராஜ்ஜியத்தில் ஜனங்களுடைய ஸௌக்யம் எவ்வாறு அமைந்தது என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.புருஷர்கள் எம்பெருமானிடத்தில் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் அதாவது நான்கு விதமான பலன்களை அர்த்திக்கிறார்கள்(விரும்புகிறார்கள்) என்று சாஸ்த்ரங்கள் அறிவிக்கின்றன. இது சதுர்வித புருஷார்த்தம் எனப்படும். “சதுர்விதா பஜந்தே மாம்” – நான்கு விதமான பக்தர்கள் என்னை பூஜிக்கிறார்கள் என்று கீதாசார்யன் தானே வெளியிட்டருளினான். ஸ்வாமி தேசிகன்… Continue reading
-
பாதுகாராஜ்யம் – பட்டாபிஷேகம் மற்றும் இராஜ்ய பரிபாலனம்
Reading Time:
2–4 minutes
தன் தந்தையான தசரத சக்ரவர்த்தியின் கட்டளையை மீறாத இராமன், சீதை மற்றும் லக்ஷ்மணனுடன் காட்டிற்குச் சென்றார். இராமனை பிரிந்த துயரம் தாளாமல் தசரதன் உயிர் நீத்தார், பரதனோ ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக இராமனின் பாதுகைகளுக்கு ராஜ்ய பரிபாலனம் நடந்தேறி, பதினான்கு ஆண்டுகள் பாதுகாராஜ்யம் அரங்கேறியது. இங்கே ஒரு கேள்வி – ராஜ்யம் என்றாலே ஸ்ரீ ராம ராஜ்யம் தானே! பாதுகா ராஜ்யம் ராம ராஜ்யத்திற்கு மாற்றாக ஏற்பட்டதா? ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்று என்று சொன்னாலே அதில்… Continue reading